ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்.
ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.
நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.
| And Beth-nimrah, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and Beth-haran, | בֵּ֥ית | bêt | bate |
| cities: | נִמְרָ֖ה | nimrâ | neem-RA |
| fenced | וְאֶת | wĕʾet | veh-ET |
| and folds | בֵּ֣ית | bêt | bate |
| for sheep. | הָרָ֑ן | hārān | ha-RAHN |
| עָרֵ֥י | ʿārê | ah-RAY | |
| מִבְצָ֖ר | mibṣār | meev-TSAHR | |
| וְגִדְרֹ֥ת | wĕgidrōt | veh-ɡeed-ROTE | |
| צֹֽאן׃ | ṣōn | tsone |