சூழல் வசனங்கள் எண்ணாகமம் 8:20
எண்ணாகமம் 8:2

நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.

אֶת
எண்ணாகமம் 8:3

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.

אֶת
எண்ணாகமம் 8:4

இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.

אֶת, אֶת
எண்ணாகமம் 8:6

நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.

אֶת
எண்ணாகமம் 8:9

லேவியரை ஆசரிப்புக் கூடாரத்துக்குமுன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக.

אֶת, בְּנֵ֥י, יִשְׂרָאֵֽל׃
எண்ணாகமம் 8:10

நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.

אֶת, אֶת
எண்ணாகமம் 8:11

லேவியர் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன்.

אֶת, אֶת
எண்ணாகமம் 8:12

அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி,

אֶת, אֶת
எண்ணாகமம் 8:13

லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,

אֶת
எண்ணாகமம் 8:14

இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.

אֶת
எண்ணாகமம் 8:15

இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர் ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள்.

אֶת
எண்ணாகமம் 8:18

பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,

אֶת, יִשְׂרָאֵֽל׃
எண்ணாகமம் 8:19

லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்தஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.

אֶת, אֶת, בְּנֵֽי, בְּנֵֽי, יִשְׂרָאֵ֖ל
எண்ணாகமம் 8:22

அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.

אֶת, צִוָּ֨ה, יְהוָ֤ה, אֶת, מֹשֶׁה֙, עָשׂ֥וּ
எண்ணாகமம் 8:24

லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.

לַלְוִיִּ֑ם
எண்ணாகமம் 8:26

ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.

אֶת
And
Moses,
וַיַּ֨עַשׂwayyaʿaśva-YA-as
and
Aaron,
מֹשֶׁ֧הmōšemoh-SHEH
and
all
וְאַֽהֲרֹ֛ןwĕʾahărōnveh-ah-huh-RONE
the
congregation
וְכָלwĕkālveh-HAHL
of
the
children
עֲדַ֥תʿădatuh-DAHT
of
Israel,
בְּנֵֽיbĕnêbeh-NAY
did
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
to
the
Levites
לַלְוִיִּ֑םlalwiyyimlahl-vee-YEEM
according
unto
all
כְּ֠כֹלkĕkōlKEH-hole
that
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
צִוָּ֨הṣiwwâtsee-WA
commanded
יְהוָ֤הyĕhwâyeh-VA

אֶתʾetet
Moses
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
concerning
the
Levites,
לַלְוִיִּ֔םlalwiyyimlahl-vee-YEEM
so
כֵּןkēnkane
did
עָשׂ֥וּʿāśûah-SOO
the
children
לָהֶ֖םlāhemla-HEM
of
Israel
בְּנֵ֥יbĕnêbeh-NAY
unto
them.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE