சங்கீதம் 102:14
உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
אֶת
சங்கீதம் 102:17
அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும் பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
אֶת
சங்கீதம் 102:21
கர்த்தருக்கு ஆராதனைசெய்ய ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
שֵׁ֣ם, יְהוָ֑ה
சங்கீதம் 102:22
சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
אֶת
| shall fear So | וְיִֽירְא֣וּ | wĕyîrĕʾû | veh-yee-reh-OO |
| the heathen | ג֭וֹיִם | gôyim | ɡOH-yeem |
| אֶת | ʾet | et | |
| the name | שֵׁ֣ם | šēm | shame |
| Lord, the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and all | וְֽכָל | wĕkol | VEH-hole |
| the kings | מַלְכֵ֥י | malkê | mahl-HAY |
| earth the of | הָ֝אָ֗רֶץ | hāʾāreṣ | HA-AH-rets |
| אֶת | ʾet | et | |
| thy glory. | כְּבוֹדֶֽךָ׃ | kĕbôdekā | keh-voh-DEH-ha |