சூழல் வசனங்கள் சங்கீதம் 106:40
சங்கீதம் 106:7

எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்தசமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.

אֶת
சங்கீதம் 106:8

ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.

אֶת
சங்கீதம் 106:20

தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

אֶת
சங்கீதம் 106:33

அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளில் பதறிப்பேசினான்.

אֶת
சங்கீதம் 106:34

கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.

אֶת, יְהוָ֣ה
சங்கீதம் 106:36

அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.

אֶת
சங்கீதம் 106:37

அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.

אֶת
சங்கீதம் 106:44

அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,

אֶת
kindled
Therefore
was
the
וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
wrath
of
the
אַ֣ףʾapaf
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
people,
his
against
בְּעַמּ֑וֹbĕʿammôbeh-AH-moh
insomuch
that
he
abhorred
וַ֝יְתָעֵ֗בwaytāʿēbVA-ta-AVE

אֶתʾetet
his
own
inheritance.
נַחֲלָתֽוֹ׃naḥălātôna-huh-la-TOH