சூழல் வசனங்கள் சங்கீதம் 119:156
சங்கீதம் 119:37

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:40

இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:41

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

יְהוָ֑ה
சங்கீதம் 119:55

கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:89

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

יְהוָ֑ה
சங்கீதம் 119:108

கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:137

கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:149

உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:151

கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.

יְהוָ֑ה
சங்கீதம் 119:154

எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:166

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:169

கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:174

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

יְהוָ֑ה
are
רַחֲמֶ֖יךָraḥămêkāra-huh-MAY-ha
thy
tender
mercies,
Great
רַבִּ֥ים׀rabbîmra-BEEM
Lord:
O
יְהוָ֑הyĕhwâyeh-VA
me
כְּֽמִשְׁפָּטֶ֥יךָkĕmišpāṭêkākeh-meesh-pa-TAY-ha
according
to
thy
judgments.
quicken
חַיֵּֽנִי׃ḥayyēnîha-YAY-nee