சங்கீதம் 69:7
உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
כִּֽי
சங்கீதம் 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
כִּֽי
சங்கீதம் 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
כִּֽי
சங்கீதம் 69:18
நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.
אֶל
சங்கீதம் 69:26
தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
כִּֽי
| For | כִּֽי | kî | kee |
| heareth | שֹׁמֵ֣עַ | šōmēaʿ | shoh-MAY-ah |
| poor, | אֶל | ʾel | el |
| the | אֶבְיוֹנִ֣ים | ʾebyônîm | ev-yoh-NEEM |
| Lord the | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| his prisoners. | וְאֶת | wĕʾet | veh-ET |
| not | אֲ֝סִירָ֗יו | ʾăsîrāyw | UH-see-RAV |
| and despiseth | לֹ֣א | lōʾ | loh |
| בָזָֽה׃ | bāzâ | va-ZA |