சூழல் வசனங்கள் சகரியா 12:3
சகரியா 12:2

இதோ சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.

אֶת, לְכָל
சகரியா 12:4

அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
சகரியா 12:6

அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

אֶת, אֶת, כָּל
சகரியா 12:7

தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.

אֶת
சகரியா 12:9

அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

אֶת, כָּל
day
And
in
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
that
בַיּוֹםbayyômva-YOME
make
I
will
הַ֠הוּאhahûʾHA-hoo

אָשִׂ֨יםʾāśîmah-SEEM
Jerusalem
אֶתʾetet
stone
burdensome
יְרוּשָׁלִַ֜םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
a
אֶ֤בֶןʾebenEH-ven
for
all
מַֽעֲמָסָה֙maʿămāsāhma-uh-ma-SA
people:
לְכָלlĕkālleh-HAHL
all
הָ֣עַמִּ֔יםhāʿammîmHA-ah-MEEM
burden
that
כָּלkālkahl
pieces,
in
cut
be
shall
it
with
themselves
עֹמְסֶ֖יהָʿōmĕsêhāoh-meh-SAY-ha

שָׂר֣וֹטśārôṭsa-ROTE
together
gathered
יִשָּׂרֵ֑טוּyiśśārēṭûyee-sa-RAY-too
be
against
וְנֶאֶסְפ֣וּwĕneʾespûveh-neh-es-FOO
it.
all
though
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
the
people
of
כֹּ֖לkōlkole
the
גּוֹיֵ֥יgôyêɡoh-YAY
earth
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets