சூழல் வசனங்கள் சகரியா 12:6
சகரியா 12:1

இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;

עַל
சகரியா 12:2

இதோ சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.

אֶת, הָעַמִּ֖ים, סָבִ֑יב, עַל, עַל
சகரியா 12:3

அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.

אֶת, כָּל
சகரியா 12:4

அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְעַל, אֶת
சகரியா 12:7

தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.

אֶת, עַל
சகரியா 12:8

அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.

בַּיּ֣וֹם
சகரியா 12:9

அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

בַּיּ֣וֹם, אֶת, כָּל, עַל
சகரியா 12:10

நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

עַל, עַל
சகரியா 12:11

அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்.

בַּיּ֣וֹם
In
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֡וּאhahûʾha-HOO
will
I
make
אָשִׂים֩ʾāśîmah-SEEM

אֶתʾetet
the
governors
אַלֻּפֵ֨יʾallupêah-loo-FAY
of
Judah
יְהוּדָ֜הyĕhûdâyeh-hoo-DA
like
an
hearth
כְּֽכִיּ֧וֹרkĕkiyyôrkeh-HEE-yore
of
fire
אֵ֣שׁʾēšaysh
among
the
wood,
בְּעֵצִ֗יםbĕʿēṣîmbeh-ay-TSEEM
and
like
a
torch
וּכְלַפִּ֥ידûkĕlappîdoo-heh-la-PEED
of
fire
אֵשׁ֙ʾēšaysh
in
a
sheaf;
בְּעָמִ֔ירbĕʿāmîrbeh-ah-MEER
and
they
shall
devour
וְאָ֨כְל֜וּwĕʾākĕlûveh-AH-heh-LOO

עַלʿalal
all
יָמִ֧יןyāmînya-MEEN
the
people
וְעַלwĕʿalveh-AL
round
about,
שְׂמֹ֛אולśĕmōwlseh-MOVE-l
on
אֶתʾetet
the
right
hand
כָּלkālkahl
and
on
הָעַמִּ֖יםhāʿammîmha-ah-MEEM
the
left:
סָבִ֑יבsābîbsa-VEEV
and
Jerusalem
וְיָשְׁבָ֨הwĕyošbâveh-yohsh-VA
shall
be
inhabited
יְרוּשָׁלִַ֥םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
again
ע֛וֹדʿôdode
in
her
own
place,
תַּחְתֶּ֖יהָtaḥtêhātahk-TAY-ha
even
in
Jerusalem.
בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM