சூழல் வசனங்கள் சகரியா 12:8
சகரியா 12:1

இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;

יְהוָ֖ה
சகரியா 12:5

எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.

יְרוּשָׁלִַ֔ם
சகரியா 12:6

அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

בַּיּ֣וֹם
சகரியா 12:9

அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

בַּיּ֣וֹם
சகரியா 12:10

நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

יוֹשֵׁ֣ב
சகரியா 12:11

அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்.

בַּיּ֣וֹם, הַה֗וּא
In
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֗וּאhahûʾha-HOO
shall
the
Lord
יָגֵ֤ןyāgēnya-ɡANE
defend
יְהוָה֙yĕhwāhyeh-VA

בְּעַד֙bĕʿadbeh-AD
the
inhabitants
יוֹשֵׁ֣בyôšēbyoh-SHAVE
of
Jerusalem;
יְרוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
and
he
that
is
feeble
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
among
them
at
that
הַנִּכְשָׁ֥לhannikšālha-neek-SHAHL
day
בָּהֶ֛םbāhemba-HEM
shall
be
בַּיּ֥וֹםbayyômBA-yome
as
David;
הַה֖וּאhahûʾha-HOO
and
the
house
כְּדָוִ֑ידkĕdāwîdkeh-da-VEED
of
David
וּבֵ֤יתûbêtoo-VATE
shall
be
as
God,
דָּוִיד֙dāwîdda-VEED
as
the
angel
כֵּֽאלֹהִ֔יםkēʾlōhîmkay-loh-HEEM
of
the
Lord
כְּמַלְאַ֥ךְkĕmalʾakkeh-mahl-AK
before
יְהוָ֖הyĕhwâyeh-VA
them.
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM