சகரியா 4:5
என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
הַדֹּבֵ֥ר, מָה, אֲדֹנִֽי׃
சகரியா 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
אֶל, לֵאמֹ֑ר
சகரியா 4:13
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
מָה, אֲדֹנִֽי׃
சகரியா 4:14
அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
אֵ֖לֶּה
| So I answered | וָאַ֙עַן֙ | wāʾaʿan | va-AH-AN |
| and spake | וָֽאֹמַ֔ר | wāʾōmar | va-oh-MAHR |
| to | אֶל | ʾel | el |
| the angel | הַמַּלְאָ֛ךְ | hammalʾāk | ha-mahl-AK |
| that talked | הַדֹּבֵ֥ר | haddōbēr | ha-doh-VARE |
| with me, saying, | בִּ֖י | bî | bee |
| What | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| are these, | מָה | mâ | ma |
| my lord? | אֵ֖לֶּה | ʾēlle | A-leh |
| אֲדֹנִֽי׃ | ʾădōnî | uh-doh-NEE |