நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.
மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
| Then the angel | וַ֠יַּעַן | wayyaʿan | VA-ya-an |
| that talked | הַמַּלְאָ֞ךְ | hammalʾāk | ha-mahl-AK |
| with me answered | הַדֹּבֵ֥ר | haddōbēr | ha-doh-VARE |
| and said | בִּי֙ | biy | bee |
| unto | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| me, Knowest | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| thou not | הֲל֥וֹא | hălôʾ | huh-LOH |
| what | יָדַ֖עְתָּ | yādaʿtā | ya-DA-ta |
| these | מָה | mâ | ma |
| be? And I said, | הֵ֣מָּה | hēmmâ | HAY-ma |
| No, | אֵ֑לֶּה | ʾēlle | A-leh |
| my lord. | וָאֹמַ֖ר | wāʾōmar | va-oh-MAHR |
| לֹ֥א | lōʾ | loh | |
| אֲדֹנִֽי׃ | ʾădōnî | uh-doh-NEE |