சூழல் வசனங்கள் சகரியா 5:5
சகரியா 5:2

தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
சகரியா 5:3

அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
சகரியா 5:10

நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.

הַמַּלְאָ֖ךְ, הַדֹּבֵ֣ר, בִּ֑י
சகரியா 5:11

அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
Then
the
angel
וַיֵּצֵ֕אwayyēṣēʾva-yay-TSAY
that
talked
הַמַּלְאָ֖ךְhammalʾākha-mahl-AK
with
me
went
forth,
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
and
said
בִּ֑יbee
unto
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
me,
Lift
up
אֵלַ֔יʾēlayay-LAI
now
שָׂ֣אśāʾsa
thine
eyes,
נָ֤אnāʾna
and
see
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
what
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
is
this
מָ֖הma
that
goeth
forth.
הַיּוֹצֵ֥אתhayyôṣētha-yoh-TSATE


הַזֹּֽאת׃hazzōtha-ZOTE