சகரியா 5:2
தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.
וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
சகரியா 5:3
அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
சகரியா 5:10
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
הַמַּלְאָ֖ךְ, הַדֹּבֵ֣ר, בִּ֑י
சகரியா 5:11
அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
| Then the angel | וַיֵּצֵ֕א | wayyēṣēʾ | va-yay-TSAY |
| that talked | הַמַּלְאָ֖ךְ | hammalʾāk | ha-mahl-AK |
| with me went forth, | הַדֹּבֵ֣ר | haddōbēr | ha-doh-VARE |
| and said | בִּ֑י | bî | bee |
| unto | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| me, Lift up | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| now | שָׂ֣א | śāʾ | sa |
| thine eyes, | נָ֤א | nāʾ | na |
| and see | עֵינֶ֙יךָ֙ | ʿênêkā | ay-NAY-HA |
| what | וּרְאֵ֔ה | ûrĕʾē | oo-reh-A |
| is this | מָ֖ה | mâ | ma |
| that goeth forth. | הַיּוֹצֵ֥את | hayyôṣēt | ha-yoh-TSATE |
| הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |