தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.
அதின் நடுவில் மந்தைகளும் ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.
| The Lord | נוֹרָ֤א | nôrāʾ | noh-RA |
| will be terrible | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM |
| them: for | כִּ֣י | kî | kee |
| he will famish | רָזָ֔ה | rāzâ | ra-ZA |
| אֵ֖ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| the gods | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of the earth; | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and men shall worship | וְיִשְׁתַּֽחֲווּ | wĕyištaḥăwû | veh-yeesh-TA-huh-voo |
| him, every one | לוֹ֙ | lô | loh |
| from his place, | אִ֣ישׁ | ʾîš | eesh |
| even all | מִמְּקוֹמ֔וֹ | mimmĕqômô | mee-meh-koh-MOH |
| the isles | כֹּ֖ל | kōl | kole |
| of the heathen. | אִיֵּ֥י | ʾiyyê | ee-YAY |
| הַגּוֹיִֽם׃ | haggôyim | ha-ɡoh-YEEM |