சூழல் வசனங்கள் 1-chronicles 15:10
1 நாளாகமம் 15:3

அப்படி கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

לֹ֥א
1 நாளாகமம் 15:4

ஆரோனின் புத்திரரையும்,

לֹ֥א
1 நாளாகமம் 15:7

கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,

אֶת
1 நாளாகமம் 15:14

அப்படியே ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.

אֶת
1 நாளாகமம் 15:18

இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஒபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.

אֶת, אֶת
1 நாளாகமம் 15:19

பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்.

אֶת, וְאֶת
1 நாளாகமம் 15:20

சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 நாளாகமம் 15:21

மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
And
he
took
וַיִּֽקַּֽחwayyiqqaḥva-YEE-KAHK
unto
him

ל֣וֹloh
all
אֶתʾetet
these,
כָּלkālkahl
and
divided
אֵ֗לֶּהʾēlleA-leh
midst,
the
in
them
וַיְבַתֵּ֤רwaybattērvai-va-TARE
and
laid
אֹתָם֙ʾōtāmoh-TAHM
each
בַּתָּ֔וֶךְbattāwekba-TA-vek
piece
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
against
one
אִישׁʾîšeesh
another:
בִּתְר֖וֹbitrôbeet-ROH
but
the
birds
לִקְרַ֣אתliqratleek-RAHT
he
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
not.
divided
וְאֶתwĕʾetveh-ET


הַצִפֹּ֖רhaṣippōrha-tsee-PORE


לֹ֥אlōʾloh


בָתָֽר׃bātārva-TAHR