சூழல் வசனங்கள் 1-chronicles 15:9
1 நாளாகமம் 15:2

பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய, வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களை கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.

וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 15:3

அப்படி கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 15:5

லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும் அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,

וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 15:13

முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.

וַיֹּ֣אמֶר
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
Take
him,
קְחָ֥הqĕḥâkeh-HA
me
an
heifer
לִי֙liylee
old,
years
three
of
עֶגְלָ֣הʿeglâeɡ-LA
and
a
she
goat
מְשֻׁלֶּ֔שֶׁתmĕšullešetmeh-shoo-LEH-shet
old,
years
three
of
וְעֵ֥זwĕʿēzveh-AZE
and
a
ram
מְשֻׁלֶּ֖שֶׁתmĕšullešetmeh-shoo-LEH-shet
old,
years
three
of
וְאַ֣יִלwĕʾayilveh-AH-yeel
and
a
turtledove,
מְשֻׁלָּ֑שׁmĕšullāšmeh-shoo-LAHSH
and
a
young
pigeon.
וְתֹ֖רwĕtōrveh-TORE


וְגוֹזָֽל׃wĕgôzālveh-ɡoh-ZAHL