சூழல் வசனங்கள் 1-chronicles 16:5
1 நாளாகமம் 16:2

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,

וַתֹּ֨אמֶר, אֶל, אֶל
1 நாளாகமம் 16:3

புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும் ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.

שָׂרַ֣י
1 நாளாகமம் 16:4

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.

אֶל, וַתֵּ֙רֶא֙, כִּ֣י, הָרָ֔תָה
1 நாளாகமம் 16:6

பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.

אֶל
1 நாளாகமம் 16:8

கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

שָׂרַ֣י
1 நாளாகமம் 16:9

அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

אֶל
1 நாளாகமம் 16:11

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

יְהוָ֖ה, אֶל
1 நாளாகமம் 16:13

அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

כִּ֣י
be
said
וַתֹּ֨אמֶרwattōʾmerva-TOH-mer
And
שָׂרַ֣יśāraysa-RAI
Sarai
אֶלʾelel
unto
אַבְרָם֮ʾabrāmav-RAHM
Abram,
wrong
חֲמָסִ֣יḥămāsîhuh-ma-SEE
My
upon
עָלֶיךָ֒ʿālêkāah-lay-HA
I
thee:
אָֽנֹכִ֗יʾānōkîah-noh-HEE
have
given
נָתַ֤תִּיnātattîna-TA-tee
my
maid
שִׁפְחָתִי֙šipḥātiysheef-ha-TEE
bosom;
thy
into
בְּחֵיקֶ֔ךָbĕḥêqekābeh-hay-KEH-ha
saw
she
when
and
וַתֵּ֙רֶא֙wattēreʾva-TAY-REH
that
כִּ֣יkee
conceived,
had
she
הָרָ֔תָהhārātâha-RA-ta
I
was
despised
וָֽאֵקַ֖לwāʾēqalva-ay-KAHL
eyes:
her
in
בְּעֵינֶ֑יהָbĕʿênêhābeh-ay-NAY-ha
judge
the
יִשְׁפֹּ֥טyišpōṭyeesh-POTE
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
between
בֵּינִ֥יbênîbay-NEE
me
and
thee.
וּבֵינֶֽיׄךָ׃ûbênêkāoo-vay-NAY-ha