சூழல் வசனங்கள் 1-chronicles 19:10
1 நாளாகமம் 19:13

தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

אֶת, אֶת
1 நாளாகமம் 19:14

பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

אֶת
1 நாளாகமம் 19:15

சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள்; யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான்.

וְאֶת
1 நாளாகமம் 19:19

தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகமுறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.

אֶת
put
forth
But
וַיִּשְׁלְח֤וּwayyišlĕḥûva-yeesh-leh-HOO
the
men
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM

אֶתʾetet
their
hand,
יָדָ֔םyādāmya-DAHM
and
pulled
וַיָּבִ֧יאוּwayyābîʾûva-ya-VEE-oo

אֶתʾetet
Lot
ל֛וֹטlôṭlote
to
into
the
אֲלֵיהֶ֖םʾălêhemuh-lay-HEM
house
הַבָּ֑יְתָהhabbāyĕtâha-BA-yeh-ta
the
to
door.
וְאֶתwĕʾetveh-ET
shut
them,
and
הַדֶּ֖לֶתhaddeletha-DEH-let


סָגָֽרוּ׃sāgārûsa-ɡa-ROO