சூழல் வசனங்கள் 1-chronicles 22:9
1 நாளாகமம் 22:1

அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்கதகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.

אֶת
1 நாளாகமம் 22:2

பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.

אֶת, אֶת, אֶת
1 நாளாகமம் 22:3

தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,

אֶת, אֶת, יִצְחָ֣ק, אָֽמַר
1 நாளாகமம் 22:4

எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

אֶת, אֶת
1 நாளாகமம் 22:6

அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,

אֶת, עַל, יִצְחָ֣ק, בְּנ֔וֹ, אֶת
1 நாளாகமம் 22:10

அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.

אַבְרָהָם֙, אֶת, אֶת, אֶת
1 நாளாகமம் 22:12

கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.

אֶת, אֶת
1 நாளாகமம் 22:13

கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

אֶת, אַבְרָהָם֙, אֶת
1 நாளாகமம் 22:16

பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

אֶת, אֶת, אֶת
1 நாளாகமம் 22:17

தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது.

עַל
1 நாளாகமம் 22:19

இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.

אַבְרָהָם֙
And
they
came
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
אֶֽלʾelel
the
place
הַמָּקוֹם֮hammāqômha-ma-KOME
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
God
אָֽמַרʾāmarAH-mahr
had
told
ל֣וֹloh
him
of;
and
Abraham
הָֽאֱלֹהִים֒hāʾĕlōhîmha-ay-loh-HEEM
built
וַיִּ֨בֶןwayyibenva-YEE-ven

שָׁ֤םšāmshahm
an
altar
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
there,
אֶתʾetet
and
laid
the
wood
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
in
order,
וַֽיַּעֲרֹ֖ךְwayyaʿărōkva-ya-uh-ROKE
and
bound
אֶתʾetet

הָֽעֵצִ֑יםhāʿēṣîmha-ay-TSEEM
Isaac
וַֽיַּעֲקֹד֙wayyaʿăqōdva-ya-uh-KODE
his
son,
אֶתʾetet
and
laid
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
him
on
בְּנ֔וֹbĕnôbeh-NOH
the
altar
וַיָּ֤שֶׂםwayyāśemva-YA-sem
upon
אֹתוֹ֙ʾōtôoh-TOH
the
wood.
עַלʿalal


הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak


מִמַּ֖עַלmimmaʿalmee-MA-al


לָֽעֵצִֽים׃lāʿēṣîmLA-ay-TSEEM