சூழல் வசனங்கள் 1-chronicles 25:2
1 நாளாகமம் 25:3

கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

אֶת, וְאֶת
1 நாளாகமம் 25:5

இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

אֶת
1 நாளாகமம் 25:11

நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:19

பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:20

பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:22

பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:28

இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:31

இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.

אֶת
And
she
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
him

ל֗וֹloh
Zimran,
אֶתʾetet
and
Jokshan,
זִמְרָן֙zimrānzeem-RAHN
Medan,
and
וְאֶתwĕʾetveh-ET
and
Midian,
יָקְשָׁ֔ןyoqšānyoke-SHAHN
and
Ishbak,
וְאֶתwĕʾetveh-ET
and
Shuah.
מְדָ֖ןmĕdānmeh-DAHN


וְאֶתwĕʾetveh-ET


מִדְיָ֑ןmidyānmeed-YAHN


וְאֶתwĕʾetveh-ET


יִשְׁבָּ֖קyišbāqyeesh-BAHK


וְאֶתwĕʾetveh-ET


שֽׁוּחַ׃šûaḥSHOO-ak