சூழல் வசனங்கள் 1-chronicles 25:28
1 நாளாகமம் 25:2

ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,

אֶת
1 நாளாகமம் 25:3

கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

אֶת
1 நாளாகமம் 25:5

இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

אֶת
1 நாளாகமம் 25:11

நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:19

பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:20

பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:22

பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

אֶת
1 நாளாகமம் 25:31

இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.

אֶת
his
loved
וַיֶּֽאֱהַ֥בwayyeʾĕhabva-yeh-ay-HAHV
And
יִצְחָ֛קyiṣḥāqyeets-HAHK
Isaac
אֶתʾetet

עֵשָׂ֖וʿēśāway-SAHV
Esau,
כִּיkee
because
venison:
of
צַ֣יִדṣayidTSA-yeed
eat
did
he
בְּפִ֑יוbĕpîwbeh-FEEOO
but
Rebekah
וְרִבְקָ֖הwĕribqâveh-reev-KA
loved
אֹהֶ֥בֶתʾōhebetoh-HEH-vet

אֶֽתʾetet
Jacob.
יַעֲקֹֽב׃yaʿăqōbya-uh-KOVE