சூழல் வசனங்கள் 1-chronicles 29:25
1 நாளாகமம் 29:2

நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க, அந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.

וְהִנֵּה
1 நாளாகமம் 29:5

இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.

וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 29:13

இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.

אֶל
1 நாளாகமம் 29:15

உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

מַה
1 நாளாகமம் 29:19

என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக்கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

וַיֹּ֣אמֶר, לָבָ֗ן
1 நாளாகமம் 29:21

கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

אֶל
1 நாளாகமம் 29:23

அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.

וַיְהִ֣י
1 நாளாகமம் 29:26

இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.

וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 29:30

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

אֶל
And
it
came
to
pass,
וַיְהִ֣יwayhîvai-HEE
that
in
the
morning,
בַבֹּ֔קֶרbabbōqerva-BOH-ker
behold,
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
it
הִ֖ואhiwheev
was
Leah:
לֵאָ֑הlēʾâlay-AH
and
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
to
אֶלʾelel
Laban,
לָבָ֗ןlābānla-VAHN
What
מַהmama
is
this
זֹּאת֙zōtzote
thou
hast
done
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
unto
me?
did
not
לִּ֔יlee
I
serve
הֲלֹ֤אhălōʾhuh-LOH
with
בְרָחֵל֙bĕrāḥēlveh-ra-HALE
thee
for
Rachel?
עָבַ֣דְתִּיʿābadtîah-VAHD-tee
wherefore
עִמָּ֔ךְʿimmākee-MAHK
then
hast
thou
beguiled
וְלָ֖מָּהwĕlāmmâveh-LA-ma
me?
רִמִּיתָֽנִי׃rimmîtānîree-mee-TA-nee