நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.
நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.
சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.
| And the angel | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| of the Lord | לָהּ֙ | lāh | la |
| said | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
| unto her, Behold, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| thou art with child, | הִנָּ֥ךְ | hinnāk | hee-NAHK |
| and shalt bear | הָרָ֖ה | hārâ | ha-RA |
| a son, | וְיֹלַ֣דְתְּ | wĕyōladĕt | veh-yoh-LA-det |
| and shalt call | בֵּ֑ן | bēn | bane |
| his name | וְקָרָ֤את | wĕqārāt | veh-ka-RAHT |
| Ishmael; | שְׁמוֹ֙ | šĕmô | sheh-MOH |
| because | יִשְׁמָעֵ֔אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| the Lord | כִּֽי | kî | kee |
| hath heard | שָׁמַ֥ע | šāmaʿ | sha-MA |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| thy affliction. | אֶל | ʾel | el |
| עָנְיֵֽךְ׃ | ʿonyēk | one-YAKE |