சூழல் வசனங்கள் 1-corinthians 6:17
1 கொரிந்தியர் 6:1

உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?

עַל
1 கொரிந்தியர் 6:2

பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?

אֶת
1 கொரிந்தியர் 6:5

உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?

כָּל
1 கொரிந்தியர் 6:6

சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான்.

אֶת
1 கொரிந்தியர் 6:7

நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

אֶת, אֲשֶׁר, הַשָּׁמָ֑יִם
1 கொரிந்தியர் 6:9

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,

אֶת
1 கொரிந்தியர் 6:10

திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

אֶת, אֶת
1 கொரிந்தியர் 6:12

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.

אֶת, כָּל, אֶת, עַל
1 கொரிந்தியர் 6:13

வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.

כָּל, אֶת
1 கொரிந்தியர் 6:14

தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.

אֶת
1 கொரிந்தியர் 6:18

வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

אֶת
and
is
וַֽאֲנִ֗יwaʾănîva-uh-NEE
is
I,
even
הִנְנִי֩hinniyheen-NEE
I,
And,
מֵבִ֨יאmēbîʾmay-VEE
behold,
אֶתʾetet
bring
do
הַמַּבּ֥וּלhammabbûlha-MA-bool

a
מַ֙יִם֙mayimMA-YEEM
flood
עַלʿalal
waters
of
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
upon
the
לְשַׁחֵ֣תlĕšaḥētleh-sha-HATE
earth,
כָּלkālkahl
to
בָּשָׂ֗רbāśārba-SAHR
destroy
אֲשֶׁרʾăšeruh-SHER
all
flesh,
wherein
בּוֹ֙boh
breath
the
ר֣וּחַrûaḥROO-ak
of
life,
חַיִּ֔יםḥayyîmha-YEEM
from
under
מִתַּ֖חַתmittaḥatmee-TA-haht
heaven;
thing
that
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
every
in
the
earth
כֹּ֥לkōlkole
shall
die.
אֲשֶׁרʾăšeruh-SHER


בָּאָ֖רֶץbāʾāreṣba-AH-rets


יִגְוָֽע׃yigwāʿyeeɡ-VA