சூழல் வசனங்கள் 1-corinthians 7:5
1 கொரிந்தியர் 7:8

வரமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

אֲשֶׁר
1 கொரிந்தியர் 7:13

அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

נֹ֑חַ
1 கொரிந்தியர் 7:15

ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

אֲשֶׁר
1 கொரிந்தியர் 7:19

விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

אֲשֶׁר
did
And
וַיַּ֖עַשׂwayyaʿaśva-YA-as
Noah
נֹ֑חַnōaḥNOH-ak
all
unto
according
כְּכֹ֥לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
commanded
him.
צִוָּ֖הוּṣiwwāhûtsee-WA-hoo
the
יְהוָֽה׃yĕhwâyeh-VA