சூழல் வசனங்கள் 1-john 4:12
1 யோவான் 4:1

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

אֶת, אֶת, אֶת
1 யோவான் 4:2

தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

אֶת, אֶת
1 யோவான் 4:11

பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

אֶת, אֶת
1 யோவான் 4:17

நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

אֶת, אֶת
1 யோவான் 4:18

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

אֶת, אֶת, אֶת, אֶת
1 யோவான் 4:20

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

אֶת
When
כִּ֤יkee
thou
tillest
תַֽעֲבֹד֙taʿăbōdta-uh-VODE

אֶתʾetet
the
ground,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
not
shall
it
לֹֽאlōʾloh
henceforth
תֹסֵ֥ףtōsēptoh-SAFE
yield
תֵּתtēttate
strength;
her
thee
unto
כֹּחָ֖הּkōḥāhkoh-HA
a
fugitive
לָ֑ךְlāklahk
vagabond
a
and
נָ֥עnāʿna
shalt
thou
be
וָנָ֖דwānādva-NAHD
in
the
earth.
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH


בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets