சூழல் வசனங்கள் 1-john 4:17
1 யோவான் 4:1

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

אֶת, וַתֵּ֣לֶד, אֶת, אֶת
1 யோவான் 4:2

தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

אֶת, אֶת
1 யோவான் 4:8

அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

וַֽיְהִי֙
1 யோவான் 4:11

பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

אֶת, אֶת
1 யோவான் 4:12

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

אֶת
1 யோவான் 4:18

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

אֶת, אֶת, אֶת, אֶת
1 யோவான் 4:20

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

אֶת
knew
And
וַיֵּ֤דַעwayyēdaʿva-YAY-da
Cain
קַ֙יִן֙qayinKA-YEEN

אֶתʾetet
his
wife;
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
conceived,
she
and
וַתַּ֖הַרwattaharva-TA-hahr
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led

אֶתʾetet
Enoch:
חֲנ֑וֹךְḥănôkhuh-NOKE
and
he
builded
וַֽיְהִי֙wayhiyva-HEE
city,
a
בֹּ֣נֶהbōneBOH-neh
and
called
עִ֔ירʿîreer
the
name
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
city,
the
of
שֵׁ֣םšēmshame
after
the
name
הָעִ֔ירhāʿîrha-EER
of
his
son,
כְּשֵׁ֖םkĕšēmkeh-SHAME
Enoch.
בְּנ֥וֹbĕnôbeh-NOH


חֲנֽוֹךְ׃ḥănôkhuh-NOKE