சூழல் வசனங்கள் 1-john 4:20
1 யோவான் 4:1

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

אֶת, אֶת, אֶת
1 யோவான் 4:2

தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

אֶת, אֶת
1 யோவான் 4:11

பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

אֶת, אֶת
1 யோவான் 4:12

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

אֶת
1 யோவான் 4:17

நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

אֶת, אֶת
1 யோவான் 4:18

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

אֶת, אֶת, אֶת, אֶת
1 யோவான் 4:21

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

ה֣וּא, הָיָ֔ה, אֲבִ֕י
of
such
וַתֵּ֥לֶדwattēledva-TAY-led
as
עָדָ֖הʿādâah-DA
have
אֶתʾetet
bare
יָבָ֑לyābālya-VAHL
And
ה֣וּאhûʾhoo
Adah
הָיָ֔הhāyâha-YA

Jabal:
אֲבִ֕יʾăbîuh-VEE
he
was
the
father
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
dwell
as
אֹ֖הֶלʾōhelOH-hel
such
of
in
tents,
and
cattle.
וּמִקְנֶֽה׃ûmiqneoo-meek-NEH