சூழல் வசனங்கள் 1-john 4:9
1 யோவான் 4:1

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

קַ֔יִן
1 யோவான் 4:4

பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

אֶל
1 யோவான் 4:5

அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

לֹ֣א
1 யோவான் 4:6

நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

אֶל
1 யோவான் 4:7

அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

לֹ֣א
1 யோவான் 4:8

அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

אֶל, הֶ֣בֶל, אֶל
1 யோவான் 4:13

அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.

אֶל
1 யோவான் 4:15

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

קַ֔יִן
Am
is
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
אֶלʾelel
Lord
קַ֔יִןqayinKA-yeen
unto
אֵ֖יʾêay
Cain,
Where
הֶ֣בֶלhebelHEH-vel
Abel
thy
אָחִ֑יךָʾāḥîkāah-HEE-ha
brother?
said,
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
not:
לֹ֣אlōʾloh
I
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
know
keeper?
הֲשֹׁמֵ֥רhăšōmērhuh-shoh-MARE
my
brother's
אָחִ֖יʾāḥîah-HEE
I
אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee