சூழல் வசனங்கள் 1-kings 12:14
1 இராஜாக்கள் 12:5

அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.

אֶת
1 இராஜாக்கள் 12:7

அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.

אֶת
1 இராஜாக்கள் 12:10

அப்பொழுது அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.

כִּֽי
1 இராஜாக்கள் 12:11

இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்.

וַיְהִ֕י, מִצְרָ֑יְמָה
1 இராஜாக்கள் 12:12

மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

כִּֽי
1 இராஜாக்கள் 12:15

ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.

וַיִּרְא֤וּ
1 இராஜாக்கள் 12:17

ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர் மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

אֶת
And
it
came
to
pass,
וַיְהִ֕יwayhîvai-HEE
that,
when
Abram
כְּב֥וֹאkĕbôʾkeh-VOH
was
come
אַבְרָ֖םʾabrāmav-RAHM
into
Egypt,
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
the
Egyptians
וַיִּרְא֤וּwayyirʾûva-yeer-OO
beheld
הַמִּצְרִים֙hammiṣrîmha-meets-REEM

אֶתʾetet
the
woman
הָ֣אִשָּׁ֔הhāʾiššâHA-ee-SHA
that
כִּֽיkee
she
יָפָ֥הyāpâya-FA
was
very
הִ֖ואhiwheev
fair.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE