சூழல் வசனங்கள் 1-kings 12:17
1 இராஜாக்கள் 12:5

அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
1 இராஜாக்கள் 12:7

அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.

אֶת
1 இராஜாக்கள் 12:14

என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.

אֶת
1 இராஜாக்கள் 12:20

யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.

וְאֶת, וְאֶת
And
the
Lord
וַיְנַגַּ֨עwaynaggaʿvai-na-ɡA
plagued
יְהוָ֧ה׀yĕhwâyeh-VA

אֶתʾetet
Pharaoh
פַּרְעֹ֛הparʿōpahr-OH
and
his
house
נְגָעִ֥יםnĕgāʿîmneh-ɡa-EEM
with
great
גְּדֹלִ֖יםgĕdōlîmɡeh-doh-LEEM
plagues
וְאֶתwĕʾetveh-ET
because
of
בֵּית֑וֹbêtôbay-TOH

עַלʿalal
Sarai
דְּבַ֥רdĕbardeh-VAHR
Abram's
שָׂרַ֖יśāraysa-RAI
wife.
אֵ֥שֶׁתʾēšetA-shet


אַבְרָֽם׃ʾabrāmav-RAHM