சூழல் வசனங்கள் 1-kings 15:21
1 இராஜாக்கள் 15:10

நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

וְאֶת
1 இராஜாக்கள் 15:19

எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப் போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச் சொன்னான்.

וְאֶת
1 இராஜாக்கள் 15:20

பெனாதாத், ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழுத்தேசத்தோடுங் கூடமுறிய அடித்தான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Amorites,
וְאֶתwĕʾetveh-ET
and
the
Canaanites,
הָֽאֱמֹרִי֙hāʾĕmōriyha-ay-moh-REE
Girgashites,
the
and
וְאֶתwĕʾetveh-ET
and
the
Jebusites.
הַֽכְּנַעֲנִ֔יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE


וְאֶתwĕʾetveh-ET


הַגִּרְגָּשִׁ֖יhaggirgāšîha-ɡeer-ɡa-SHEE


וְאֶתwĕʾetveh-ET


הַיְבוּסִֽי׃haybûsîhai-voo-SEE