அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.
| And the Lord | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Because | זַֽעֲקַ֛ת | zaʿăqat | za-uh-KAHT |
| the cry | סְדֹ֥ם | sĕdōm | seh-DOME |
| of Sodom | וַֽעֲמֹרָ֖ה | waʿămōrâ | va-uh-moh-RA |
| and Gomorrah | כִּי | kî | kee |
| is great, | רָ֑בָּה | rābbâ | RA-ba |
| and because | וְחַ֨טָּאתָ֔ם | wĕḥaṭṭāʾtām | veh-HA-ta-TAHM |
| their sin | כִּ֥י | kî | kee |
| is very | כָֽבְדָ֖ה | kābĕdâ | ha-veh-DA |
| grievous; | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |