ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,
| And he said | וַ֠יֹּאמֶר | wayyōʾmer | VA-yoh-mer |
| unto him, Oh | אַל | ʾal | al |
| let not | נָ֞א | nāʾ | na |
| the Lord | יִ֤חַר | yiḥar | YEE-hahr |
| be angry, | לַֽאדֹנָי֙ | laʾdōnāy | la-doh-NA |
| and I will speak: | וַֽאֲדַבֵּ֔רָה | waʾădabbērâ | va-uh-da-BAY-ra |
| Peradventure | אוּלַ֛י | ʾûlay | oo-LAI |
| there shall thirty | יִמָּֽצְא֥וּן | yimmāṣĕʾûn | yee-ma-tseh-OON |
| be found | שָׁ֖ם | šām | shahm |
| there. | שְׁלֹשִׁ֑ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| And he said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| do | אֶֽעֱשֶׂ֔ה | ʾeʿĕśe | eh-ay-SEH |
| it, if | אִם | ʾim | eem |
| I find | אֶמְצָ֥א | ʾemṣāʾ | em-TSA |
| thirty | שָׁ֖ם | šām | shahm |
| there. | שְׁלֹשִֽׁים׃ | šĕlōšîm | sheh-loh-SHEEM |