சூழல் வசனங்கள் 1-kings 18:32
1 இராஜாக்கள் 18:3

ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.

אַל
1 இராஜாக்கள் 18:28

அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
1 இராஜாக்கள் 18:29

மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
1 இராஜாக்கள் 18:30

அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;

וַ֠יֹּאמֶר, אַל, נָ֞א, יִ֤חַר, לַֽאדֹנָי֙, אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, שָׁ֖ם
1 இராஜாக்கள் 18:31

உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית, בַּֽעֲב֖וּר
it
And
said,
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
he
אַלʾalal
let
not
נָ֞אnāʾna
Oh
angry,
יִ֤חַרyiḥarYEE-hahr
be
Lord
לַֽאדֹנָי֙laʾdōnāyla-doh-NA
the
I
speak
will
וַֽאֲדַבְּרָ֣הwaʾădabbĕrâva-uh-da-beh-RA
and
אַךְʾakak
yet
but
this
הַפַּ֔עַםhappaʿamha-PA-am
once:
אוּלַ֛יʾûlayoo-LAI
Peradventure
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
shall
be
found
שָׁ֖םšāmshahm
there.
עֲשָׂרָ֑הʿăśārâuh-sa-RA
ten
said,
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
not
will
לֹ֣אlōʾloh
I
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
destroy
sake.

בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
for
ten's
הָֽעֲשָׂרָֽה׃hāʿăśārâHA-uh-sa-RA