சூழல் வசனங்கள் 1-kings 19:16
1 இராஜாக்கள் 19:8

அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்துபோனான்.

שְׁתֵּ֣י
1 இராஜாக்கள் 19:12

பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று.

הָֽאֲנָשִׁ֜ים
1 இராஜாக்கள் 19:13

அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

יְהוָ֖ה
1 இராஜாக்கள் 19:14

அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

יְהוָ֖ה
And
while
he
lingered,
וַֽיִּתְמַהְמָ֓הּ׀wayyitmahmāhva-yeet-ma-MA
laid
hold
וַיַּֽחֲזִ֨יקוּwayyaḥăzîqûva-ya-huh-ZEE-koo
the
men
הָֽאֲנָשִׁ֜יםhāʾănāšîmha-uh-na-SHEEM
hand,
his
upon
בְּיָד֣וֹbĕyādôbeh-ya-DOH
and
upon
the
hand
וּבְיַדûbĕyadoo-veh-YAHD
wife,
his
of
אִשְׁתּ֗וֹʾištôeesh-TOH
hand
the
upon
and
וּבְיַד֙ûbĕyadoo-veh-YAHD
of
his
two
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
daughters;
בְנֹתָ֔יוbĕnōtāywveh-noh-TAV
merciful
being
בְּחֶמְלַ֥תbĕḥemlatbeh-hem-LAHT
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
עָלָ֑יוʿālāywah-LAV
forth,
him
brought
they
and
him:
וַיֹּֽצִאֻ֥הוּwayyōṣiʾuhûva-yoh-tsee-OO-hoo
and
set
him
וַיַּנִּחֻ֖הוּwayyanniḥuhûva-ya-nee-HOO-hoo
without
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
the
city.
לָעִֽיר׃lāʿîrla-EER