சூழல் வசனங்கள் 1-kings 22:22
1 இராஜாக்கள் 22:3

இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,

וְאֵ֖ת
1 இராஜாக்கள் 22:6

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

וְאֶת
1 இராஜாக்கள் 22:21

அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.

וְאֶת, וְאֶת
1 இராஜாக்கள் 22:24

அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

וְאֶת, וְאֶת
And
Chesed,
וְאֶתwĕʾetveh-ET
and
Hazo,
כֶּ֣שֶׂדkeśedKEH-sed
Pildash,
and
וְאֶתwĕʾetveh-ET
and
Jidlaph,
חֲז֔וֹḥăzôhuh-ZOH
and
Bethuel.
וְאֶתwĕʾetveh-ET


פִּלְדָּ֖שׁpildāšpeel-DAHSH


וְאֶתwĕʾetveh-ET


יִדְלָ֑ףyidlāpyeed-LAHF


וְאֵ֖תwĕʾētveh-ATE


בְּתוּאֵֽל׃bĕtûʾēlbeh-too-ALE