சூழல் வசனங்கள் 1-kings 3:24
1 இராஜாக்கள் 3:1

சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

עֵ֥ץ
1 இராஜாக்கள் 3:8

நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.

אֶת, עֵ֥ץ
1 இராஜாக்கள் 3:9

ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

הָֽאָדָ֑ם
1 இராஜாக்கள் 3:10

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.

אֶת
1 இராஜாக்கள் 3:12

உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

הָֽאָדָ֑ם
1 இராஜாக்கள் 3:18

நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.

אֶת
1 இராஜாக்கள் 3:23

அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,

אֶת
So
he
drove
out
וַיְגָ֖רֶשׁwaygārešvai-ɡA-resh

אֶתʾetet
the
man;
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
placed
he
and
וַיַּשְׁכֵּן֩wayyaškēnva-yahsh-KANE
at
the
east
מִקֶּ֨דֶםmiqqedemmee-KEH-dem
garden
the
of
לְגַןlĕganleh-ɡAHN
of
Eden
עֵ֜דֶןʿēdenA-den

אֶתʾetet
Cherubims,
הַכְּרֻבִ֗יםhakkĕrubîmha-keh-roo-VEEM

and
a
וְאֵ֨תwĕʾētveh-ATE
flaming
לַ֤הַטlahaṭLA-haht
sword
which
turned
every
הַחֶ֙רֶב֙haḥerebha-HEH-REV
way,
keep
הַמִּתְהַפֶּ֔כֶתhammithappeketha-meet-ha-PEH-het
to
לִשְׁמֹ֕רlišmōrleesh-MORE
the
way
אֶתʾetet
of
the
tree
דֶּ֖רֶךְderekDEH-rek
of
life.
עֵ֥ץʿēṣayts


הַֽחַיִּֽים׃haḥayyîmHA-ha-YEEM