சூழல் வசனங்கள் 1-peter 3:5
1 பேதுரு 3:1

அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

אֱלֹהִ֔ים
1 பேதுரு 3:3

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

מִמֶּ֔נּוּ
1 பேதுரு 3:8

மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,

אֱלֹהִ֔ים
1 பேதுரு 3:22

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

מִמֶּ֔נּוּ
For
כִּ֚יkee
doth
יֹדֵ֣עַyōdēaʿyoh-DAY-ah
know
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
that
כִּ֗יkee
day
the
in
בְּיוֹם֙bĕyômbeh-YOME
ye
eat
אֲכָלְכֶ֣םʾăkolkemuh-hole-HEM
thereof,
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
opened,
be
shall
וְנִפְקְח֖וּwĕnipqĕḥûveh-neef-keh-HOO
eyes
your
then
עֵֽינֵיכֶ֑םʿênêkemay-nay-HEM
be
shall
ye
and
וִהְיִיתֶם֙wihyîtemvee-yee-TEM
as
gods,
כֵּֽאלֹהִ֔יםkēʾlōhîmkay-loh-HEEM
knowing
יֹדְעֵ֖יyōdĕʿêyoh-deh-A
good
ט֥וֹבṭôbtove
and
evil.
וָרָֽע׃wārāʿva-RA