சூழல் வசனங்கள் 1-samuel 10:18
1 சாமுவேல் 10:11

அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

וְאֶת, וְאֶת
1 சாமுவேல் 10:13

அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின் மேல் வந்தான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 சாமுவேல் 10:14

அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன் நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங் காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.

וְאֶת, וְאֶת
1 சாமுவேல் 10:15

அப்பொழுது சவுலின் சிறியதகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.

וְאֶת
1 சாமுவேல் 10:16

சவுல் தன் சிறியதகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.

וְאֶת, וְאֶת
1 சாமுவேல் 10:17

சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,

וְאֶת, וְאֶת, וְאֶת
1 சாமுவேல் 10:26

சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 சாமுவேல் 10:27

ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன் போல இருந்தான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Arvadite,
וְאֶתwĕʾetveh-ET
Zemarite,
the
and
הָֽאַרְוָדִ֥יhāʾarwādîha-ar-va-DEE
and
the
Hamathite:
וְאֶתwĕʾetveh-ET
afterward
and
הַצְּמָרִ֖יhaṣṣĕmārîha-tseh-ma-REE
spread
abroad.
were
וְאֶתwĕʾetveh-ET
the
families
of
הַֽחֲמָתִ֑יhaḥămātîha-huh-ma-TEE
the
Canaanites
וְאַחַ֣רwĕʾaḥarveh-ah-HAHR


נָפֹ֔צוּnāpōṣûna-FOH-tsoo


מִשְׁפְּח֖וֹתmišpĕḥôtmeesh-peh-HOTE


הַֽכְּנַעֲנִֽי׃hakkĕnaʿănîHA-keh-na-uh-NEE