சூழல் வசனங்கள் 1-samuel 13:8
1 சாமுவேல் 13:3

யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.

וּבֵ֥ין
1 சாமுவேல் 13:4

தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

אֶל
1 சாமுவேல் 13:6

அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்

כִּֽי
1 சாமுவேல் 13:11

நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர்வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினலே,

ל֗וֹט
1 சாமுவேல் 13:14

இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

אֶל
be
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אַבְרָ֜םʾabrāmav-RAHM
Abram
אֶלʾelel
unto
ל֗וֹטlôṭlote
Lot,
no
thee,
אַלʾalal
I
נָ֨אnāʾna
pray
תְהִ֤יtĕhîteh-HEE
Let
be
there
מְרִיבָה֙mĕrîbāhmeh-ree-VA
strife,
בֵּינִ֣יbênîbay-NEE
between
between
and
thee,
and
וּבֵינֶ֔ךָûbênekāoo-vay-NEH-ha
me
my
וּבֵ֥יןûbênoo-VANE
herdmen
herdmen;
thy
רֹעַ֖יrōʿayroh-AI
and
וּבֵ֣יןûbênoo-VANE
for
רֹעֶ֑יךָrōʿêkāroh-A-ha
brethren.
we
כִּֽיkee


אֲנָשִׁ֥יםʾănāšîmuh-na-SHEEM


אַחִ֖יםʾaḥîmah-HEEM


אֲנָֽחְנוּ׃ʾănāḥĕnûuh-NA-heh-noo