சூழல் வசனங்கள் 1-samuel 14:18
1 சாமுவேல் 14:1

ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 சாமுவேல் 14:2

சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 சாமுவேல் 14:9

நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 சாமுவேல் 14:12

தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தனையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,

וְה֥וּא
1 சாமுவேல் 14:22

எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.

מֶ֣לֶךְ
was
And
וּמַלְכִּיûmalkîoo-mahl-KEE
Melchizedek
צֶ֙דֶק֙ṣedeqTSEH-DEK
king
of
מֶ֣לֶךְmelekMEH-lek
Salem
forth
שָׁלֵ֔םšālēmsha-LAME
brought
הוֹצִ֖יאhôṣîʾhoh-TSEE
bread
and
לֶ֣חֶםleḥemLEH-hem
wine:
he
וָיָ֑יִןwāyāyinva-YA-yeen
and
the
priest
וְה֥וּאwĕhûʾveh-HOO
God.
of
the
most
כֹהֵ֖ןkōhēnhoh-HANE
high
לְאֵ֥לlĕʾēlleh-ALE


עֶלְיֽוֹן׃ʿelyônel-YONE