சூழல் வசனங்கள் 1-samuel 15:4
1 சாமுவேல் 15:1

பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:

דְבַר
1 சாமுவேல் 15:2

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

ה֖וּא
1 சாமுவேல் 15:3

இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

לֹ֥א
1 சாமுவேல் 15:10

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

לֹ֥א
1 சாமுவேல் 15:13

சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

כִּי
1 சாமுவேல் 15:17

அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.

וְהִנֵּ֨ה, אֲשֶׁ֣ר
came
And,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
behold,
the
דְבַרdĕbardeh-VAHR
word
of
the
יְהוָ֤הyĕhwâyeh-VA
Lord
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
shall
לֹ֥אlōʾloh
not
heir;
יִֽירָשְׁךָ֖yîroškāyee-rohsh-HA
thine
be
This
זֶ֑הzezeh

כִּיkee
but
אִם֙ʾimeem
that
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
shall
come
forth
יֵצֵ֣אyēṣēʾyay-TSAY
bowels
own
thine
of
out
מִמֵּעֶ֔יךָmimmēʿêkāmee-may-A-ha
shall
be
thine
heir.
ה֖וּאhûʾhoo


יִֽירָשֶֽׁךָ׃yîrāšekāYEE-ra-SHEH-ha