சூழல் வசனங்கள் 1-samuel 17:9
1 சாமுவேல் 17:1

பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

אֶל, וַיֹּ֤אמֶר
1 சாமுவேல் 17:5

அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.

אֶת, אַבְרָהָ֔ם
1 சாமுவேல் 17:7

அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.

אֶת
1 சாமுவேல் 17:14

தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.

אֶת, אֶת
1 சாமுவேல் 17:15

தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.

וַיֹּ֤אמֶר, אֱלֹהִים֙, אֶל, אַבְרָהָ֔ם, אֶת
1 சாமுவேல் 17:18

இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.

אֶל
1 சாமுவேல் 17:19

அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

אֶת, אֶת
1 சாமுவேல் 17:21

இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.

אֶת
1 சாமுவேல் 17:23

அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.

אֶת, אֶת
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
Thou
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA

covenant
אֶתʾetet
my
בְּרִיתִ֣יbĕrîtîbeh-ree-TEE
keep
shalt
תִשְׁמֹ֑רtišmōrteesh-MORE
therefore,
thou,
אַתָּ֛הʾattâah-TA
seed
thy
and
וְזַרְעֲךָ֥wĕzarʿăkāveh-zahr-uh-HA
after
אַֽחֲרֶ֖יךָʾaḥărêkāah-huh-RAY-ha
thee
in
their
generations.
לְדֹֽרֹתָֽם׃lĕdōrōtāmleh-DOH-roh-TAHM