சூழல் வசனங்கள் 1-samuel 2:5
1 சாமுவேல் 2:1

அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி: எΩ் இருதயம் கர்த்தர`Ε்குள் களிகூருகிறது; எΩ் கொΠύபு கரύத்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

וְכָל
1 சாமுவேல் 2:2

கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

אֱלֹהִים֙
1 சாமுவேல் 2:3

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?

אֱלֹהִים֙, אֶת
1 சாமுவேல் 2:6

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.

הָֽאֲדָמָֽה׃
1 சாமுவேல் 2:7

கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

אֶת
1 சாமுவேல் 2:8

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

אֶת
1 சாமுவேல் 2:9

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

יְהוָ֤ה, אֱלֹהִים֙
1 சாமுவேல் 2:10

கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.

אֶת
1 சாமுவேல் 2:15

கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன்கையிலே வாங்குகிறதில்லை என்பான்.

אֶת
1 சாமுவேல் 2:16

அதற்கு அந்த மனுஷன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்ளுவேன் என்பான்.

עַל
1 சாமுவேல் 2:21

அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.

עַל
1 சாமுவேல் 2:24

என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே.

עַל, אֶת
was
there
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
And
שִׂ֣יחַśîaḥSEE-ak
every
plant
of
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
the
טֶ֚רֶםṭeremTEH-rem
field
before
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
was
it
the
בָאָ֔רֶץbāʾāreṣva-AH-rets
earth,
in
וְכָלwĕkālveh-HAHL
and
עֵ֥שֶׂבʿēśebA-sev
every
herb
the
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
of
טֶ֣רֶםṭeremTEH-rem
field
before
יִצְמָ֑חyiṣmāḥyeets-MAHK
it
כִּי֩kiykee
grew:
for
לֹ֨אlōʾloh
had
הִמְטִ֜ירhimṭîrheem-TEER
not
rain
יְהוָ֤הyĕhwâyeh-VA
to
it
caused
the
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
Lord
עַלʿalal
God
upon
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
the
earth,
man
a
וְאָדָ֣םwĕʾādāmveh-ah-DAHM
and
not
אַ֔יִןʾayinAH-yeen
to
till
לַֽעֲבֹ֖דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
the
ground.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA