சூழல் வசனங்கள் 1-samuel 20:13
1 சாமுவேல் 20:8

ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.

כָּל
1 சாமுவேல் 20:9

அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனோ என்றான்.

אֲשֶׁ֣ר
1 சாமுவேல் 20:12

அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது, மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்,

לִ֖י
1 சாமுவேல் 20:16

இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,

אֲשֶׁ֣ר
1 சாமுவேல் 20:18

பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.

כָּל
is
is
And
pass,
to
וַיְהִ֞יwayhîvai-HEE
it
כַּֽאֲשֶׁ֧רkaʾăšerka-uh-SHER
came
הִתְע֣וּhitʿûheet-OO
when
wander
to
me
אֹתִ֗יʾōtîoh-TEE
caused
God
house,
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
father's
מִבֵּ֣יתmibbêtmee-BATE
my
from
that
אָבִי֒ʾābiyah-VEE
I
said
unto
וָֽאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
her,
This
kindness
לָ֔הּlāhla
thy
זֶ֣הzezeh
which
shalt
shew
חַסְדֵּ֔ךְḥasdēkhahs-DAKE
thou
unto
at
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
me;
תַּֽעֲשִׂ֖יtaʿăśîta-uh-SEE
every
עִמָּדִ֑יʿimmādîee-ma-DEE
place
אֶ֤לʾelel

כָּלkālkahl
we
shall
come,
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
whither
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
say
brother.
my
נָב֣וֹאnābôʾna-VOH
He
me,
of
שָׁ֔מָּהšāmmâSHA-ma


אִמְרִיʾimrîeem-REE


לִ֖יlee


אָחִ֥יʾāḥîah-HEE


הֽוּא׃hûʾhoo