சூழல் வசனங்கள் 1-samuel 21:1
1 சாமுவேல் 21:3

இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என்கையிலே கொடும் என்றான்.

שָׂרָ֖ה
1 சாமுவேல் 21:4

ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.

אֶת
1 சாமுவேல் 21:8

தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான்.

אֶת
1 சாமுவேல் 21:12

இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,

שָׂרָ֖ה
1 சாமுவேல் 21:13

அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்.

אֶת
1 சாமுவேல் 21:15

எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.

אֶת
And
the
Lord
וַֽיהוָ֛הwayhwâvai-VA
visited
פָּקַ֥דpāqadpa-KAHD

אֶתʾetet
Sarah
שָׂרָ֖הśārâsa-RA
as
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
he
had
said,
אָמָ֑רʾāmārah-MAHR
did
Lord
the
וַיַּ֧עַשׂwayyaʿaśva-YA-as
and
יְהוָ֛הyĕhwâyeh-VA
unto
Sarah
לְשָׂרָ֖הlĕśārâleh-sa-RA
as
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
he
had
spoken.
דִּבֵּֽר׃dibbērdee-BARE