சூழல் வசனங்கள் 1-samuel 24:1
1 சாமுவேல் 24:5

தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து.

אֶת
1 சாமுவேல் 24:6

அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

אֶת
1 சாமுவேல் 24:7

தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.

אֶת
1 சாமுவேல் 24:8

அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்; ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி,

אֶת
1 சாமுவேல் 24:9

சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?

אֶת, אַבְרָהָ֖ם
and
And
וְאַבְרָהָ֣םwĕʾabrāhāmveh-av-ra-HAHM
Abraham
was
זָקֵ֔ןzāqēnza-KANE
old,
stricken
well
בָּ֖אbāʾba
in
age:
בַּיָּמִ֑יםbayyāmîmba-ya-MEEM
Lord
the
and
וַֽיהוָ֛הwayhwâvai-VA
had
blessed
בֵּרַ֥ךְbērakbay-RAHK

אֶתʾetet
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
in
all
things.
בַּכֹּֽל׃bakkōlba-KOLE