சூழல் வசனங்கள் 1-samuel 24:6
1 சாமுவேல் 24:1

சவுல் பெலிஸ்தரைப் பின் தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

אֶת
1 சாமுவேல் 24:5

தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து.

אֶת
1 சாமுவேல் 24:7

தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.

אֶת
1 சாமுவேல் 24:8

அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்; ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி,

אֶת, שָֽׁמָּה׃
1 சாமுவேல் 24:9

சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?

אֶת
1 சாமுவேல் 24:15

கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.

אַבְרָהָ֑ם
said
unto
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֵלָ֖יוʾēlāyway-LAV
Abraham
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
him,
Beware
הִשָּׁ֣מֶרhiššāmerhee-SHA-mer
thou
that
לְךָ֔lĕkāleh-HA
bring
thou
פֶּןpenpen
not

תָּשִׁ֥יבtāšîbta-SHEEV
my
son
אֶתʾetet
thither
בְּנִ֖יbĕnîbeh-NEE
again.
שָֽׁמָּה׃šāmmâSHA-ma