சூழல் வசனங்கள் 1-samuel 28:10
1 சாமுவேல் 28:5

சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.

וַיֵּ֖לֶךְ, יַֽעֲקֹ֖ב
1 சாமுவேல் 28:7

அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.

וַיֵּ֖לֶךְ
1 சாமுவேல் 28:20

அந்தணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.

יַֽעֲקֹ֖ב
went
out
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
And
Jacob
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
Beer-sheba,
from
מִבְּאֵ֣רmibbĕʾērmee-beh-ARE
and
went
שָׁ֑בַעšābaʿSHA-va
toward
Haran.
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek


חָרָֽנָה׃ḥārānâha-RA-na