சூழல் வசனங்கள் 1-samuel 28:18
1 சாமுவேல் 28:4

பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.

אֶת, אֶת, אֲשֶׁר
1 சாமுவேல் 28:9

அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.

עַל
1 சாமுவேல் 28:15

சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

אֲשֶׁר, אֲשֶׁר
1 சாமுவேல் 28:19

கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

אֶת
1 சாமுவேல் 28:22

இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக: அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.

אֲשֶׁר
for
for
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
rose
up
early
יַֽעֲקֹ֜בyaʿăqōbya-uh-KOVE
And
Jacob
the
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
in
morning,
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
took
אֶתʾetet
and

הָאֶ֙בֶן֙hāʾebenha-EH-VEN
stone
אֲשֶׁרʾăšeruh-SHER
the
that
put
שָׂ֣םśāmsahm
had
he
his
מְרַֽאֲשֹׁתָ֔יוmĕraʾăšōtāywmeh-ra-uh-shoh-TAV
pillows,
up
it
set
וַיָּ֥שֶׂםwayyāśemva-YA-sem
and
a
pillar,
אֹתָ֖הּʾōtāhoh-TA
and
poured
מַצֵּבָ֑הmaṣṣēbâma-tsay-VA
oil
וַיִּצֹ֥קwayyiṣōqva-yee-TSOKE
upon
שֶׁ֖מֶןšemenSHEH-men
the
top
עַלʿalal
of
it.
רֹאשָֽׁהּ׃rōʾšāhroh-SHA